948
செயற்கைக்கோள் மூலம் பயண தூரம் கணக்கிடப்பட்டு சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் புதிய முறையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் என்ற முறை...

389
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அஜீஸ்நகர் பகுதியில் அடுத்தடுத்து 3 பேருந்துகளும் அவற்றின் பின்னால் ஒரு லாரியும் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாயின. இப்பகுதியில் மேம்பாலம் கட்டும்...

452
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரின் டயர் வெடித்ததில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். சென்னையைச்...

431
சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கண்டெய்னர் லாரி மீது கார் நேருக்கு நேர் மோதியதில் ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்தனர். சென்னையை அடுத்த காட்டாங்க...

420
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபாத் அருகே, தலைக்கவசம் அணியாமல் பைக்கில் அதிவேகமாகச் சென்ற கல்லூரி மாணவர், முன்பு சென்ற லாரி பிரேக் பிடித்து நிறுத்தப்பட்ட நிலையில், கட்டுப்பாட்டை இழந்து அதில் மோதி உயிர...

709
கர்நாடக மாநிலம் பேடகி அருகே பெங்களூரு-புனே தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது, டெம்போ டிராவலர் அதிவேகமாக மோதியதில் அதில் பயணம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர். ஆவேரி பகுதியை ச...

358
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையின் மண்மங்கலம் பகுதியில் ஓட்டுநர் கண் அயர்ந்ததால் விபத்தில் சிக்கி பழுதாகி நின்றிருந்த தனியார் சுற்றுலா பேருந்து மீது பின்னால் வந்த சரக்கு லாரி மோதியதில் பழுது பார்க்...



BIG STORY